×

ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி மனு!

திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தியுள்ளார். அமலாக்கத்துறை சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி விடுப்பில் சென்றதால் பொறுப்பு குற்றவியல் நீதித்துறை மேஜிஸ்திரேட் பிரியா வழக்கை ஜன.9-க்கு ஒத்திவைத்தார்.

 

The post ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி மனு! appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Dindigul ,ED ,Enforcement Directorate ,Dindigul Chief Criminal Judicial Arbitral Tribunal ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...